இலங்கை கடலில் மீன் பிடிக்க தமிழ் நாட்டு மீனவர்களுக்கு அதிகாரமில்லை - நாமல்

லங்கை கடல் பரப்பில் மீன் பிடிக்க உரிமை கோர தமிழ் நாட்டு மீனவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், 

தமிழக மீனவர்கள் தங்கள் சொந்த நீரில் அவர்கள் விரும்பும் அனைத்தையும் எடுத்துக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு, ஆனால் இலங்கை கடல் பரப்பில் மீன் பிடிக்க உரிமை கோர தமிழ் நாட்டு மீனவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -