வீடு உடைக்கப்பட்டு 45 ரூபா பெருமதியான தங்க நகை கொள்ளை





நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன்-

ட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல பகுதியில் குடியிருப்பொன்றை உடைத்து தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்

இச்சம்பவம் 30.06.2017 இரவு 7 மணியவிலே இடம்பெற்றுள்ளதாகவும்
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டின் கதவை உடைத்து 45 ரூபா பெருமதியான தங்க நகை கொள்ளயடிக்கப்பட்டுள்ளது

வெளியில் சென்று இரவு 8.30 மணயளவில் வீடு சென்ற வீட்டு உரிமையாளர்கள் வீடு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதை வட்டவலை பொலிஸாருக்கு முறையிட்டுள்ளனர்


முறைபாட்டடையடுத்து வட்டவலை மற்றும் ஹட்டன் பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -