நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்-
வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல பகுதியில் குடியிருப்பொன்றை உடைத்து தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்
இச்சம்பவம் 30.06.2017 இரவு 7 மணியவிலே இடம்பெற்றுள்ளதாகவும்
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டின் கதவை உடைத்து 45 ரூபா பெருமதியான தங்க நகை கொள்ளயடிக்கப்பட்டுள்ளது
வெளியில் சென்று இரவு 8.30 மணயளவில் வீடு சென்ற வீட்டு உரிமையாளர்கள் வீடு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதை வட்டவலை பொலிஸாருக்கு முறையிட்டுள்ளனர்
முறைபாட்டடையடுத்து வட்டவலை மற்றும் ஹட்டன் பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்