வலம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி 39வது கவியரங்கு (08.07.2017) மலையக கவிஞர் மலைத்தம்பி அரங்கு

லம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி 39வது கவியரங்கு மலையக கவிஞர் மலைத்தம்பி அவர்களின் அரங்காக கொழும்பு அல் ஹிக்மாகல்லூரியில் 08.07.2017 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு கவிஞர் ஏ.பீர்முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெறும்..

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக சரவணையூர் கவிஞர் விசு செல்வராஜா (இயக்குனர், சர்வதேச தமிழ் வானொலி, பிரான்ஸ்) அவர்கள் கலந்துக் கொள்வார்.

இவ்வரங்கில் கவிஞர் மலைத்தம்பி அவர்கள் பற்றி லோரன்ஸ் செல்வநாயகம், மேமன்கவி, அந்தனி ஜீவா உரையாற்றுவார்கள்.

இவ்வரங்கில் கவிதை வாசிக்க விரும்புவோர் தலைவா; நஜ்முல் ஹுசைன் 0714929642 கவிஞர் ஈழகணேஷ் 0717563646 செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149 ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -