பிறை தென்படவில்லை - நாளை நோன்பு

புனித ரமழான் மாதத்தை முப்பதாக நிறைவு செய்வதென கொழும்புப் பெரிய பள்ளிவாயலில் இன்று (24) மாலை கூடிய பிறைக் குழு தீர்மானித்துள்ளது.

நாட்டின் எப்பாகத்திலும் ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்படாததை உறுதி செய்ததையடுத்து இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. இதன்படி நாளை மறுதினம் (26) திங்கட்கிழமை நோன்புப் பெருநாள் எடுப்பதாகவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறைக்குழு தெரிவித்தது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -