ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுல் நகரின் மத்திய பகுதியில் இந்திய தலைமை தூதரக அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை ஒட்டியுள்ள வளாகத்தில் இந்திய தலைமை தூதர் மற்றும் தூதரகத்தின் சில உயரதிகாரிகள் குடியிருக்கும் வீடுகளும் அமைந்துள்ளன.
இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 11.15 மணியளவில் இப்பகுதியின் வான் எல்லையில் சீறிவந்த ஒரு ராக்கெட் இந்த வளாகத்துக்குள் உள்ள கைப்பந்து மைதானத்தில் விழுந்தது.
இந்த சம்பவத்தால் உயிர்பலி மற்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -