மூன்றாவது நாளாகவும் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...




க.கிஷாந்தன்-

ரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த நாடளாவிய ரீதியிலான பணிப்பகிஷ்கரிப்பு 24.06.2017 அன்றும் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தும் 22.06.2017 அன்று காலை 8 மணி முதல் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் வழமை போன்று இயங்குகின்றன.

22.06.2017 அன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிப்பகிஷ்கரிப்பினால், நோயாளர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் அட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் இவ்வாறான நிலைமையை காணக்ககூடியாத இருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -