யாழ் வை.எம்.எம்.ஏ நிறுவன ஏற்பாட்டில் யாழ் கிளிநொச்சி மக்களுக்கு உதவிகள்







பாறுக் ஷிஹான்-

யாழ் வை.எம்.எம்.ஏ நிறுவன ஏற்பாட்டில் ரமழான் மாதத்தை முன்னிட்டு உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

நேற்றைய தினம்(18) யாழ்ப்பாணம் கிளிநொச்சி மண்கும்பான் நயீனாதீவு சாவகச்சேரி பகுதியில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முஸ்லீம் மக்களுக்கு உலருணவுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்த உலருணவுகளை யாழ் வை.எம்.எம்.ஏ நிறுவன ஏற்பாட்டாளர் றஹீம் சமூக சேவகர்களான நஸீர் றிஸ்வான் றொயீஸ் ஆகியோர் மேற்குறித்த பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கையளித்துள்ளனர்.

சுமார் 1000க்கு அதிகமான குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இவ்வுலருணவில் சீனி மா பருப்பு தேயிலை உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்குகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -