முஸம்மில்-
கட்டார் நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதுடன், எல்லைகளை மூடிவிடவும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகள் மேற்கொண்ட தீர்மானத்தைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்ப்பில் கட்டாரில் தொழில் புரிவோர் மற்றும் அந்நாட்டினர் தங்களுக்குத்தேவையான அன்றாட உணவுப்பொருட்களை கொள்வனவு செய்து வைப்பதில் கனம் செலுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக வியாபார நிலையங்களில் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -