75 புதிய தனி வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் -

லைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் நிர்மாணிக்கப்பட்டவிருக்கும் 75 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 30-07-2017 வெள்ளிக்கிழமை நடைபெற்றது

இயற்கை அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஹட்டன் லெதன்டி தோட்டத்தில் 15 வீடுகளும், ஹட்டன் தொப்பி தோட்டத்தில் 20 வீடுகளும் பொகந்தலாவ கெம்பியன்
தோட்டத்தில் 40 வீடுகளும்; நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சே.ஸ்ரீதரன்.சிங்பொண்ணையா.எம்.ராம். மலையக மக்கள் முன்னனியின் பொதுச்செயலாளர் அ.லோரன்ஸ் முன்னால் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் நகுலேஸ்வரன். தொ.தே.ச இளைஞர் அணித்தலைவர் சிவனேசன் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -