திருகோணமலை தோப்பூரில் பதட்டம் - பௌத்த மதகுருவுடன் வந்த இளைஞர் குழு அடாவடி

ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலையில் நேற்று தோப்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீணாக்கோணி கிராமத்தில் சுமார் 55 வருடங்களா வாழ்ந்து விவசாயத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் மக்களின் காணிகளுக்குள் அடாவடியாக புகுந்து காணிகளுக்கான வேலிகளை உடைந்தெரிந்து அம்மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ஒரு பௌத்த மதகுருவும் அவருடன் வந்த பௌத்த இளைஞர் குழுவும்.

பதட்ட நிலை தொடரவே ஸ்தலத்திற்கு விரைந்த தோப்பூர் பொலிஸார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இப்பிரச்சனைக்கான தீர்வினை நீதிமன்றத்தை நாடுவதன் முலம் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டதை அடுத்து பதட்ட நிலை முடிவுக்க வந்தது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -