சைட்டத்திற்கு எதிராக இருவேறு பகுதிகளில் ஆர்பாட்டம்




நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன் -

மாலம்பே சைட்டம் கல்லூரியை மூடக்கோரியும் சைட்டம் திட்டத்தை தடைசெய்க்கோரியும் இருவேறு பகுதிகளில் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது

பல்கலைக்கழக மாணவர்களும் பொது மக்களும் இணைந்து கினிகத்தேன பகுதியிலும் லக்ஷபான பகுதியிலுமே 26.03.2017 காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சைட்டம் திட்டத்தினால் பொதுமக்கக்கு கிடைக்கும் இலவச வைத்தியசேவை பாதிப்படைவதுடன் இலவச கல்வி முறைமையும் வியாபாரமயமாகுவதாகவும் தெரிவித்தனர்

சைட்டம் திட்டத்துக்கு எதிராக சுலோகங்கள் ஏந்தியவாறு கோசமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -