அம்பாரை மாவட்ட பட்டதாரிகள் நேற்று மாலை அம்பாரை நகரில் இருந்து கச்சேரியை நோக்கி நடைபவணியில் சென்று அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்தனர்.
அரசாங்க அதிபரைச் சந்தித்த பட்டதாரிகள் தங்களுக்கு அரச நியமனம் கிடைக்கும்வரை நாங்கள் போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என்று கூறி தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் அரச அதிபரிடம் கையளித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -