அன்று யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்று மனித உரிமைகளில் சம்பியன்களாக உள்ளனர்

அன்று யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்று மனித உரிமைகளில் சம்பியன்களாக உள்ளதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  இன்று டி.என்.ஏவுடன் இருப்பவர்கள் அன்று விடுதலைப் புலிகள் அமைப்புடன் இருந்தவர்கள் என குறிப்பிட்ட அவர், இவர்களே யுத்தக் குற்றங்கள் குறித்து குற்றச்சாட்டுக்களை எழுப்புவதாகவும் கூறியுள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.  பாதுகாப்பு அமைச்சரது பொறுப்பு தனது நாடு தவறிழைக்கவில்லை என காட்டுவதே தவிர, தவறு என்று உலகத்திற்கு கூறுவது அல்ல எனவும் கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -