ஒலிம்பியாட் போட்டியில் காரைதீவு விபுலானந்தா மாணவர் சாதனை !

காரைதீவு நிருபர் சகா
ல்வியமைச்சின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெற்றுவரும் கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் காரைதீவு விபுலானந்தா மத்தியகல்லூரி மாணவர்கள் மூவர் சாதனைபடைத்துள்ளனர். விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் செல்வன் சுந்தரலிங்கம் ஹேதுர்ஜன் (தரம்6)கல்முனை வலயமட்டத்தில் முதலிடம்பெற்று கிழக்குமாகாண மட்டப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.

இதேவேளை கணித ஒலிம்பியாட் போட்டியில் தட்சணாமூர்த்தி யதுர்சன்(தரம் 11) மற்றும் புவனேந்திரன் வேணியன்(தரம்8) ஆகிய இரு மாணவர்களும் மாகாணமட்டப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.

பாடசாலையின் பெருமையினை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டிய இவர்கள் மூவருக்கும் கல்லூரி அதிபர் தி.வித்யாராஜன் பாராட்டுத்தெரிவித்து வாழ்த்தியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -