கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தைச் சுற்றி மக்கள் போராட்டம்..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை உவர்மலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை சுற்றி இன்று 22) காலை சமகாலத்தில் மூன்று வெவ்வாறான சங்கங்கள் வெவ்வெறான தமது கோரிக்கைகளை முன் வைத்து கவனயிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை மாவட்ட பட்டதாரிகள் சங்கம் இன்றுடன் 21ஆவது நாளாக தமக்கு நியமனம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்கினறனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டி வடகிழக்கு காணாமலாக்கப்பட்டவர்களுக்கான உறவுகள் சங்கம் சுழற்சிமுறையிலான போராட்டத்தில் இன்றுடன் 18ஆவது நாளாக தமது போராட்டத்தை தொடர்கிறனர் . கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கம் அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்ட 445 தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனத்தை விரைவு படுத்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்ட்டனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -