எம்.ஜே.எம்.சஜீத்-
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தாவூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள விஷேட கல்வி பாடசாலைகளுக்கும், அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (22) கல்லூரியின் பீடாதிபதி. எம்.ஐ.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது ஜப்பான் நாட்டு விஷேட கல்வி தேர்ச்சி பெற்ற ஆசிரியர் நவாஹிரோ கலந்து கொண்டு எமது சமூகத்தினருக்கு எதிர்காலத்தில் விஷேட கல்வி கற்றல் கற்பித்தல் தொடர்பான கருத்துகளை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -