பத்ரியன்ஸ் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் கஹட்டோவிட்ட ஜே.எப். அணி சம்பியன்.!

கஹட்டோவிட்ட ரிஹ்மி -
ஹட்டோவிட்ட பத்ரியன்ஸ் விளையாட்டுக் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு 9 பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி சென்ற ஞாயிற்றுக்கிழமை (26) கஹட்டோவிட்ட பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 12 அணிகள் அளவில் கலந்து கொண்ட இதன் இறுதிப்போட்டியில் கஹட்டோவிட்ட ஜே.எப்.விளையாட்டுக்கழகமும், எச்.எப். விளையாட்டுக்கழகமும் மோதியதுடன், இறுதியில் 3 - 2 என்ற பெனல்டி கோல் அடிப்படையில் ஜே.எப்.அணி வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -