மகளிர் தின விழா கொண்டாடும் அனைத்து மகளிர்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். பாரதிக்கண்ட புதுமைப்பெண்கள் புது யுகம் படைப்பதை போன்று எம் இன பெண்களும் அரசியல், கலை, கலாசாரம் போன்ற துரைகளில் உயர வேண்டும். பெண்களின் வாழ்வில் எல்லா துன்பங்களும் நீங்கி பாதுகாப்பு மிக்க எதிர்காலம் அமையட்டும்.
ராஜமணி பிரசாந்த்,
இ.தொ.கா இளைஞர் அணி அமைப்பாளர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -