"கிழக்கின் சுயநிர்ணயம்" நூல் வெளியீட்டு விழா

தோழர் எம்.ஆர். ஸ்டாலின் எழுதியது கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைக்கப்படாமல், தனித்தே இருக்க வேண்டும் என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் வலியுறுத்தும் நூல்.

உரையாடலுக்கும் ஆய்வுக்குமான மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சிராஜ் மஷ்ஹூரின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10.03.2017) இரவு 8.00 மணிக்கு காத்தான்குடி, கடற்கரை வீதி, அல் மனார் கேட்போர் கூடத்தில்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புகளுக்கு அஷ்ஸேக் அமீன் - 0778141464

ஏற்பாடு - 
Center for Dialogue and Research (CDR) - Colombo 
உரையாடலுக்கும் ஆய்வுக்குமான மையம் (CDR)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -