மூன்று பிள்கைளின் தாயின் மரணத்தில் சந்தேகம்..!

ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளிக்குடியிருப்பு பிரதேசம் சின்னக்குளம் பகுதியில் வசிக்கும் பூபாலசிங்கம் சந்திரமதி (வயது-37) என்பவரின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக சடலம் சம்பூர் பொலிஸாரினால் நேற்று மாலை கைப்பற்றபட்டு பிரேத பரிசோதனைக்காக இன்று திருகோணமலை பொது வைத்திசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

டெங்கு நோயின் தாக்கத்தினாலே மரணம் சம்பவித்தாகவும் அதனாலயே சடலத்தை அவசரமாக புதைக்க முட்பட்டபோதும் சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவரின் கணவர் ஒரு வருடத்தின் முன் வேறு திருமணம் முடித்து இறந்தவரை கைவிட்டு சென்றதாக அறிய முடிகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -