தினேஷ் குணவர்தன பாராளுமன்ற சபையில் பங்கேற்க தடை - சற்றுமுன் நிறைவேற்றம்

பாராளுமன்ற சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிரணியின் உறுப்பினருமான தினேஷ் குணவர்தனவுக்கு எதிரான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் பாராளுமன்றில் நிறைவேறியுள்ளது.

தினேஸ் குணவர்தனவை பாராளுமன்ற சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 85 பேரும் எதிராக 22 பேரும் வாக்களித்ததோடு 114 பேர் சமூகமளிக்கவில்லை.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் வாக்கெடுப்பில் பங்குபெறவில்லை. இதனையடுத்து தினேஷ் குணவர்தன பாராளுமன்ற சபை நடவடிக்கைகளில் பங்கேற்க ஒரு வாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -