பல்கலைக்கழகங்களில் உங்களை பகிடிவதை செய்தால் உடன் அழையுங்கள்.!

முஹம்மட் றின்ஸாத்-
டந்த காலங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடர வரும் மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் செய்தமையினால் பல மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டுமையினை கருத்திற் கொண்டு இம்முறை அதனை முற்றாக தடுக்கும் நோக்குடன் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை மற்றும் மாணவர்கள் முகம் கொடுக்கும் அனைத்து சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகளை இணையத்தின் ஊடாகவும் மற்றும் 24 மணித்தியாலங்களும் செயற்படக் கூடிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் முறையிட மாணவர்களுக்கு இம்முறை சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்களின் தலைவர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 011 212 3456 என்ற இலக்கத்திற்கு அல்லது www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து எந்த நேரத்திலும் தமது பிரச்சினைகள் குறித்து கூற முடியும் என மொஹான் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -