சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வு 7 பேர் கைது

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் 

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேரை பொகவந்தலா பொலிஸார் கைது செய்துள்ளனர் பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெற்றசோ பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்படவர்கள் 

சிரிபுர பகுதியில் செல்வக்கந்த தோட்டத்தில் தேயிலை மலைப்பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட போதே 28.02.2017 அதிகாலை 2 மணியளவிலே பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டது 

மாணிக்கககல் அகழ்விற்கு பயன் படுத்திய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் களை 28.02.2017 அட்டன் மாவட்ட நீதீமன்றத்தில் ஆஜபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -