மழையுடன் விடைபெற்று மழையுடன் மலர்ந்தது: ஆலயங்களில் மக்கள் பெருமளவில் வழிபாடு கிழக்கில் விவசாயிகள் மகிழ்ச்சி!





காரைதீவு சகா-

டந்தாண்டு மழையுடன் விடைபெற்றது. புதிய ஆண்டும் மழையுடன் மலர்ந்திருக்கிறது.

கிழக்கில் விவசாயிகள் மகிழ்ச்சி. நீண்டநாட்களாக விவசாயிகள் மழையை எதிர்பார்த்து வான்மேல் விழிவைத்துப்பார்த்திருந்தனர்.ஆண்டு மாற்றத்துடன் அது ஓரளவு நிறைவேறியிருக்கிறது.

மக்கள் குதூகலத்திலுள்ளனர். காலையில் ஆலயங்களில் புத்தாண்டு விசேட பூஜைகள் நடைபெற்றன. மழைக்குமத்தியிலும் மகக்ள் ஆலயத்திற்கு சென்று வந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -