ஹிருனிகாவின் வழக்கு விசாரணை - ஹிருனிகா வைத்தியசாலையில்

ஹிருனிகா
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர வழக்கு ஒன்றில் முன்னிலையாகத் தவறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் நுகேகொடை பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு ஹிருனிகா மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஹிருனிகா பிரேமசந்திர நீதிமன்றில் முன்னலையாகவில்லை. ஹிருனிகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார். ஹிருனிகா தவிர்ந்த ஏனைய எட்டு சந்தேக நபர்களும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -