<எச்சரிக்கை> கரையோரத்தில் உள்ள மக்கள் வேறு இடம்செல்லுவும்- பொலிஸ்

ம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தில் புயல் காற்றின் தாக்கம் உள்ளதால் கரையோரத்தில் உள்ள மக்கள் வேறு இடம் செல்லுமாறு பொலிஸார் சற்றுமுன் அறிவித்துள்ளனர்.

சுனாமி காரணாக காற்றின் வேகம் அதிரிப்பு உள்ளதாகவும், கடலுக்கு செல்வோர் அதனை தடுத்து கடல் பிரதேச பகுதியில் வாழும் மக்கள் வேறு இடங்களுக்கு சென்று அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எமக்குத்தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -