எஸ்.எம்.றிபாஸ்தீன்,அய்ஷத்-
பாலமுனையை சேர்ந்த எஸ்.எம்.முஸ்தபா மற்றும் ஏ.எல்.ஹவ்வா உம்மா ஆகியோரின் புதல்வி முகம்மது முஸ்தபா சித்தி பாத்திமா அனஸ் இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS) க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஆசிரியர்களான அலீம், இபதுல்லா மற்றும் ஹபீழ் ஆகியோரின் சகோதரியும் அனஸ் அவர்களின் மனைவியும் ஆவார். பாலமுனை மண்ணிலிருந்து தெரிவான முதல் பெண் LEAS எனும் சிறப்புக்குரிய இவர் பாலமுனையிலிருந்து தெரிவான இரண்டாவது SLEAS அதிகாரியாவார்.
இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் பாலமுனை மக்களின் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனான வாழ்த்துக்கள்.
