செயலாளரின் குரல் மூலமான தகவல்....
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் இம்போட்மிரருக்கு வழங்கிய செவ்வி -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் செயலாளர் நாயகம் தொடர்பில் எழுந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இன்று (16) காலை தேர்தல் சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு கலந்துரையாடியதனையடுத்தே இந்த சமாதானமாக தீர்க்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...