அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்தப் பொதுக் கூட்டம் - 25.12.2016

எஸ்.அஷ்ரப்கான்-
ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 25.12.2016 ஆம் திகதிஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு மருதமுனையில் நடைபெறவுள்ளதாக போரத்தின் பொதுச் செயலாளரும்சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.சஹாப்தீன் தெரிவித்தார்.

போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கு சகல அங்கத்தவர்களும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தின்போது, போரத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும், அங்கத்தவர்களின் நலன்கள் தொடர்பாகவும் மிக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை போரத்தின் மருதமுனை அங்கத்தவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -