
18 வயது முதல் 24 வயதுவரையான இளைஞர்களே காயமடைந்துள்ளனர். இவர்கள் ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். காயமடைந்த இளைஞர்கள் அக்கரைப்பற்று, அம்பாறை, கல்முனை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

