இவ்வாண்டு தேர்தலை நடத்த முடியாது – மஹிந்த தேஷப்பிரிய

ள்ளூராட்சி தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதற்கு முடியாதென்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எல்லை நிர்ணய நடவடிக்கைகள் முடிவடைந்திருந்தாலும், அதை வர்த்தமானியில் வெளியிடப்படுவது போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

அத்துடன் 2016ம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் தமது பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றதா என்பதை அறிந்து கொள்வதற்கான காலம் இம்மாதம் 28ம் திகதியுடன் நிறைவடைவதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -