இன்று காலை 10.00 மணியளவில் திருகோணமலை பஸ்தரிப்பிடத்திற்கு முன்னால் உள்ள ஹோட்டலுக்கு யாசகம் கேட்டுச்சென்றவரை ஹோட்டல் ஊழியரொருவர் தலையில் தடியால் தாக்கியதில் இரத்தக்காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் காயத்திற்கு உள்ளானவரையும். ஹோட்டல் ஊழியர் ஒருவரையும் விசாரனைக்காக அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
திருகோணமலை
/
பரிதாபம்: யாசகம் கேட்ட ஏழையில் தலையை உடைத்த ஹோட்ட ஊழியர்..!