பாலமுனை தானா அல்புஷைரி ஜும்ஆ பள்ளிவாசல் புதிய நிர்வாக சபைத் தெரிவு



அய்ஷத்-

ட்டாளைச்சேனை பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட பாலமுனை தானா அல் புஷைரி ஜூம்ஆ பள்ளிவாயலின் புதிய நிர்வாக சபைத் தெரிவு அண்மையில் இடம்பெற்றது.

புதிய ஆளுனர் சபை பின்வருமாறு..

  • தலைவர் - அல்ஹாஜ் S.லாஹிர் (அதிபர்)
  • செயலாளர் - Z.M.றிஸ்வான் (ஆசிரியர்.)
  • பொருளாளர் - அல்ஹாஜ் ULM.கமால் (ஆசிரியர்)
  • உபதலைவர் - AL.அமீர் (பொலீஸ் உத்தியோகத்தர்)
  • உப செயலாளர் - M.ஜாபிர் (தாதிய உத்தியோகத்தர்)
ஏனைய_உறுப்பினர்களாக;

  • AB இஸ்மாலெப்பை
  • அல்ஹாஜ் NT. அப்துல்கான்
  • SLM. இப்றாஹிம் (திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்)
  • KL. சுஐப் (ஆசிரியர்)
  • TM. இஸ்மாயில் (ஓய்வு பெற்ற போக்குவரத்து சபை ஊழியர் )
  • A. யூனுஸ்லெப்பை
  • சட்டத்தரணி MHM. ஹஸன் றுஸ்த்தி (LLB)
  • MF. பர்ஸாத் (முகாமைத்துவ உதவியாளர்)
  • UL. அஸ்வத் (ஆசிரியர்)
கூட்டமைப்பு_பள்ளிவாசல்_பிரதிநிதிகள்

  1. அல்ஹாஜ் MB. நழீம்
    தலைவர் - மஸ்ஜிதுர் ரவுப் (YMMA)
  2. . MSM. ஹனீபா
    தலைவர் - மூஸா பின்நுஷைர் பள்ளி ( மத்திய பள்ளி)
  3.  அல்ஹாஜ் IL. சுலைமாலெப்பை
    தலைவர் - அல்ஹிதாயா மஸ்ஜித் 
  4.  அல்ஆமிர் MA. றபியுடீன்
    அபூ உமைர் பள்ளிவாசல்
  5. MY. நயாத்
    தலைவர் - மஸ்ஜிதுல் முனவ்வரா (உதுமாபுரம்)
6. கௌரவ பிரதிநிதி - ஹைமாபள்ளிவாசல்

இந் நிர்வாக தெரிவை ஸூறா சபைத்தலைவர் அஷ்ஷெக் ILM ஹாஸிம் அஷ்ஷூரி மதனி அவர்கள் தலைமை தாங்கி வழி நடாத்தியதோடு, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ஜனாப் றிபாஸ் அவர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அனைவராலும் அனைவருக்கும் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்ட இந்நிர்வாக சபையின் ஆயுட்காலம் 3 வருடங்களாகும்.

அத்தோடு இந்த ஜும்ஆ பள்ளிவாசலின் நிருவாக எல்லைக்குட்பட்ட 6 மஸ்ஜிதுகளின் தலைவர்களும் இந்த நிருவாக சபையோடு இணைந்து ஒரு குழுவாக செயற்படுவதோடு, இக்குழுவே சகல சந்தர்ப்பங்களிலும் ஷூரா அடிப்படையில் இன்ஷா அள்ளாஹ் சகல தீர்மானங்களையும் நிறைவேற்றுமனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -