இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் இணையத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
நேற்று மாலை அந்த இணையத்தளம் இரண்டாவது தடவையாக இணையத்தாக்குதலுக்கு உள்ளானதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதன்போது அட்டவணை மேம்படுத்தல் என்ற வசனம் அதில் குறிக்கப்பட்டிருந்தது. முன்னதாக நேற்று முன்தினம் குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டபோது அதில் மாணவர்கள் தொடர்பான கோரிக்கைகள், ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -