ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு மரண தண்டனை விதிப்பு..!

நுவரெலியா பொது நீதிமன்றத்தில் கொலை குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஞ்சர் தோட்டத்தில் 2000 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4 ஆம் திகதி பெரியசாமி சன்முகநாதனை தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தொடர்பில் நடந்த மிக நீண்ட விவாதத்திற்கு பின் உயர் நீதிமன்ற நீதிபதி இம் மரணத்தண்டனையினை விதித்துள்ளார்.

இதேவேளை, குறித்த 7 சந்தேகநபர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபா வீதம் தண்டை பணமும் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -