தென் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராக கலாநிதி முஸ்தபா தேர்வு

தென்கிழக்கு பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில் கலாநிதி ஏ.எம்.முஸ்தபா வெற்றி பெற்று தென் கிழக்கு பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 

கலாநிதி ஏ.எம்.முஸ்தபா தனது பொருளியல் இளமாணி பட்டத்தை தென் கிழக்கு பல்கலைக்கழகத்திலும் தனது பொருளியல் முதுமாணி பட்டத்தை பேராதனை பல்கலைகழகத்திலும் பூர்த்தி செய்தார். யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார்.

இவர் பல்வேறு ஆய்வரங்குகளில் தமது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிதுள்ளதுடன் இலங்கை பொருளியலாளர் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் என்பதும் ககுறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -