மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு..!

சப்னி அஹமட்-​
மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சர் தண்டாயுதபாணி தலைமையில் மட் டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்று (28) இடம்பெற்றது. இதன் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆண்களுக்கான றக்பி போட்டியில் சம்பியன் பெற்றவருக்கும், ஆண்களுக்கான கை பந்து போட்டியில் சம்பியன் பெற்றவருக்கும், பெண்களுக்கான கை பந்து போட்டியில் சம்பியன் பெற்றவருக்கும் கிண்ணத்தினை வழங்கிவைத்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -