சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கமராவில் பதிவு செய்த 5 சிறுவர்கள் கைது...!

க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா - தரவளை பகுதியில், 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து, அதை கமராவில் பதிவு செய்து வைத்திருந்த 5 சிறுவர்களை அட்டன் பொலிஸார் 28.08.2016 அன்று இரவு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவர்கள் 13 மற்றும் 14 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில், சிறுமியின் பொற்றோர்களினால் அட்டன் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைபாடு முறைப்பாட்டையடுத்தே, குறித்த சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவர்களிடமிருந்து, கமராவையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -