தயவு செய்து உதவுங்கள் 3பிள்ளைகளின் தாயை காப்பாற்ற..!

எம்.சப்ராஸ்-
ன்பான நண்பர்களே 3பிள்ளைகளின் தாயாராகிய இவர் ஓர் இருதய நோயாளி . 

கொழும்பு மருத்துவமனை இருதய நோய்ப்பிரில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரின் நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளவேண்டியுள்ளது. 

இச்சிகிச்சை இலங்கையில் மேற்கொள்ள முடியாததால் இந்தியாவில் தான் மேற்கொள்ளவேண்டியுள்ளது அவற்றிற்கான செலவு ரூபாய் 25லட்சம் அவர் மிகவும் வறியகுடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரால் இத்தொகையை ஏற்பாடுபண்ணமுடியாதுள்ளது. இதைப் படிப்பவர்கள் மற்றும் வசதிபடைத்த தனவந்தர்கள் இத்தாய்க்கு உதவிசெய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இத்துடன் அவரது மருத்துவ அறிக்கையையும் இணைத்துள்ளேன். தயவுசெய்து இத்தாயின் உயிரைக் காப்பாற்றுங்கள்,

Fathima nasmiya akbar,
63,battu watha road,
kahagalla,
diyathalawa. 
Tel.077- 4541810.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -