அஸ்ரப் ஏ சமத்-
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் திவிசரு புரவர எனும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 266 தொடா் மாடி வீடுகள் நாளை (5)ஆம் திகதி பி.பகல் 05.00 மணிக்கு மக்களிடம் கையளிக்கப்படும். இந் நிகழ்வு நகர அபிவிருத்தி மேல்மாகாண அமைச்சா் சம்பிக்க ரணவக்க தலைமையில் நடைபெறும்.
இத் திட்டத்தினை ”சியசெத செவன” என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு இவ் வீடுகள் பகிா்ந்தளிக்கப்படும். இந் நிகழ்வில் பிரதமா் ஜனாதிபதி அமைச்சா் பைசா் முஸ்தபா, பாரளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் ஆகியோறும் கலந்து கொள்வாா்கள்.