266 தொடா் மாடி வீடுகள் நாளை (5) மக்களிடம் கையளிப்பு..!

அஸ்ரப் ஏ சமத்-
கர அபிவிருத்தி அதிகார சபையினால் திவிசரு புரவர எனும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 266 தொடா் மாடி வீடுகள் நாளை (5)ஆம் திகதி பி.பகல் 05.00 மணிக்கு மக்களிடம் கையளிக்கப்படும். இந் நிகழ்வு நகர அபிவிருத்தி மேல்மாகாண அமைச்சா் சம்பிக்க ரணவக்க தலைமையில் நடைபெறும். 

இத் திட்டத்தினை ”சியசெத செவன” என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு இவ் வீடுகள் பகிா்ந்தளிக்கப்படும். இந் நிகழ்வில் பிரதமா் ஜனாதிபதி அமைச்சா் பைசா் முஸ்தபா, பாரளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் ஆகியோறும் கலந்து கொள்வாா்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -