ஐ.எஸ். தீவிரவாதிகளின் 235,000 அதிகமான டுவிட்டர் வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது

ஐ.எஸ். தீவிரவாதிகளின் 235,000 அதிகமான டுவிட்டர் வலைத்தளங்கள் டுவிட்டர்நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த டுவிட்டர் வலைத்தளங்களானது உலகளாவிய ரீதியில் செயற்பட்டுவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த வலைத்தளங்களானது ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும்முக்கிய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது உறுதியாகியுள்ளதாகவும் சர்வதேசபுலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தீவிரவாத அமைப்பின் மேலும் பல வலைத்தளங்கள் சுயமாகவே இணையங்களில் இருந்துவிலகியுள்ளதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -