பாறுக் ஷிஹான்-
மக்கள் பணிமனையினால் நடாத்தப்படும் இக்ரஃ. முன்பள்ளியின் 2016 ம் ஆண்டிற்கான விளையாட்டு விழா இன்று (28) ஞாயிற்றுக்கிழமை பி.ப 2 மணியளவில் யாழ் ஒஸ்மானியா உள்ளக மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது மக்கள் பணிமனைத் தலைவர் மௌலவி பி.ஏ.எஸ் சுபியான் தலைமை தாங்கினார். அத்துடன் மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -