கிழக்கு மாகாண சபையின் சகல உறுப்பினர்களுக்கும், அவசர கூட்டம் ஒன்றுக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலக மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சம்பூர் முகாமில் கடற்படை அதிகாரியொருவக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஏசிப்பேசியதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் ஆராய்வதற்காகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -