காசு விழுங்கி நிலையில் ஒன்றரை வயது குழந்தை வைத்தியசாலையில்...!

எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாயில் ஒன்றரை வயதுக்குழந்தை ஐந்து ரூபாய் பணத்தினை விழுங்கி அது தொண்டையில் விழுங்கிய நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரி தெரிவித்தார். 

கந்தளாய் பேராறு பிரதேசத்தைச் சேர்ந்த நுஸ்கா வயது ஒன்றரை வயது குழந்தையே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரி தெரிவித்தார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (30) பகல் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த நிலையிலே குறித்த குழந்தை ஐந்து ரூபாய் பணம் தொண்டையில் இறுகியே வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், மேலதிக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -