ஆசுகவி அன்புடீனின் 'தொப்புள் கொடியும் தலைப்பாகையும்' கவிதை நூல் வெளியீட்டு விழா...!

றிசாத் ஏ காதர்-

விஞர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் எழுதிய 'தொப்புள் கொடியும் தலைப்பாகையும்' கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (29) ஞாயிற்றுக்கிழமை பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் தலைமையுரையாற்றுவதையும், கவிஞர் நவாஸ் சௌபியினால் நூல் வெளியிட்டு வைக்கப்படுவதையும், நூலாசிரியரிடமிருந்து பிரதம அதிதி பேராசிரியர் எம்.ஏ. நுஃமான், கவிஞர் சோலைக்கிளி ஆகியோர் நூற்பிரதி பெறுவதையும் கவிஞர்கள் உமா வரதராஜன், பாலமுனை பாறூக், மன்சூர் ஏ காதிர், மருதூர் ஏ மஜீட்,எஸ். ரபீக், ஸிராஜ் மஸ்ஹூர் ஆகியோர் உட்பட இலக்கிவாதிகளும் அதிதிகளும் கலந்து கொண்டுள்ளதைக் காணலாம்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -