அங்கஜன் இராமநாதன் கடந்த கிழமை ஜனாதிபதியுடன் கதைததுக்கிணங்க அதாவது தமிழ்மக்களை போல் முஸ்லிம் மக்களுக்கும் மீள் குடியேற்றம் அவசியமானதெனவும் அவற்றை செய்து தரும்படியும் கேட்டிருந்தார் இது சம்மந்தமாக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து தருவதாகவும் உறுதியளித்து அதன் பிரகாரம் 25.04.2016 அன்று யாழ் மாவட்டசெயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் அமைச்சர் றிஸாட் , மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பல பிரநிதிகள் கலந்து கொண்டு மீள் குடியேற்றம் சம்மந்தமான விசேட கூட்ட நிகழ்வு நடைபெற்றது.
கஜரூபன்[காரைதீவு]