முஸ்லிம் மக்களுக்கும் மீள் குடியேற்றம் அவசியம் - அங்கஜன் இராமநாதன்

ங்கஜன் இராமநாதன் கடந்த கிழமை ஜனாதிபதியுடன் கதைததுக்கிணங்க அதாவது தமிழ்மக்களை போல் முஸ்லிம் மக்களுக்கும் மீள் குடியேற்றம் அவசியமானதெனவும் அவற்றை செய்து தரும்படியும் கேட்டிருந்தார் இது சம்மந்தமாக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து தருவதாகவும் உறுதியளித்து அதன் பிரகாரம் 25.04.2016 அன்று யாழ் மாவட்டசெயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் அமைச்சர் றிஸாட் , மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பல பிரநிதிகள் கலந்து கொண்டு மீள் குடியேற்றம் சம்மந்தமான விசேட கூட்ட நிகழ்வு நடைபெற்றது.
 
கஜரூபன்[காரைதீவு]

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -