உண்மையில் நாட்டுக்கு நான் செய்தபணி இதுதான் - ஜனா­தி­பதி

நான் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்துகொண்டு அரசாங்கம் அமைத்ததாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஐக்­கிய தேசியக் கட்சியுடன் ஆட்சியமைத்து, கடந்த அரசாங்கத்தை தோல்வியடையச் செய்ததாக கூறுகின்றனர்.

உண்மையில் நாட்டுக்கு புதிய வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கி, நாட்டுக்கு ஒத்துவராத வேலைத்திட்டத்தை தோல்வியடையச் செய்ததே நான் செய்தபணி என்பதை நான் கூறிக்கொள்ளவிரும்புகிறேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற 1956 எஸ.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­ய­காவின் மக்கள் புரட்சி சுதந்­திர வெற்­றியின் 60 ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -