வழக்கை சமாதானமாக முடித்துக்கொள்வோம் - நீதிமன்றத்தில் பொது பல சேனா (Video)

ஜாதிக பல சேனா அமைப்பு 2014ம் ஆண்டு கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொது பல சேனா அமைப்பினர் அத்து மீறி புகுந்து குழப்பம் ஏற்படுத்தியமை மற்றும் புனித அல்குர்ஆனை அவமதித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரான பொது பல சேனா அமைப்பினர் குறித்த வழக்கை சமாதானமாக முடித்துக்கொள்வோம் எனக் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அதேவேளை இன்று நீதிமன்றில் ஆஜராகாத தேரருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 19ம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள்ளப்படவுள்ளது. thanks (daily ceylon)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -