அட்டாளைச்சேனையில் CCTV கமறாவில் சிக்கிய திருடன் யார் இவர் கண்டு பிடியுங்கள்

அட்டாளைச்சேனை கோணாவத்தைப் பகுதியில் நேற்று நள்ளிரவு அலாவுதீன் நிசார் என்பவரின் கடைக்கு திருடச் சென்ற கள்வனின் வீடியோ புகைப்படம் அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV Camera வில் பதியப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட கள்வனைக் கண்டுபிடிக்க அக்கரைப்பற்றுப் பொலிசார் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

குறித்த திருடரினால் கடை உரிமையாளரின் வாகனத்திற்குள் இருந்த பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

முடிந்தால் நீங்கள் கண்டுபிடித்து உதவுங்கள் யார் இந்த திருடன்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -