மின்சாரத் தடைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் - நாமல் ராஜபக்‌ச



மின்சாரத் தடைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் கணக்கில் நாமல் ராஜபக்ச இது பற்றி பதிவொன்றை இட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டதில்லை. கடந்த அரசாங்கத்தை குறைகூறி குறைகூறி இந்தப் பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ள முடியாது.

அரசாங்கத்தின் திறமையற்ற மற்றும் மோசமான நிர்வாகத்தினால் இவ்வாறு மின்சாரத் தடை ஏற்படுகின்றது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -